காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (09-05-2025) | 11AM Headlines | Thanthi TV | Today Headlines

x

டெல்லியில் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை...

கடல்வழி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அரபிக்கடலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த இந்திய கடற்படை...

ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஒப்புதல்...

ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை...

பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், சண்டிகரில் ஏர் சைரன் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை...

நேற்றிரவு 8.30 மணிக்கு ஜம்மு காஷ்மீர் நகர் முழுவதும் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம்...

இரவு 9 மணி அளவில் உதம்பூர், பதான்கோட், அக்னூர் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்...

பாகிஸ்தான் ஏவிய 50 டிரோன்களை சுட்டு வீழ்த்திய இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு...

பாகிஸ்தானின் டிரோன் தாக்குதல்களை தொடர்ந்து முறியடித்து வரும் இந்திய ராணுவம்...

டிரோனை சுட்டு வீழ்த்திய வீடியோவை வெளியிட்ட இந்திய ராணுவம்...

உரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் பொதுமக்கள் மீது அத்துமீறி தாக்குதல்...

ஜம்மு, பதான்கோட் பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம்...

ராஜஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதலை தொடர்ந்து மருத்துவத்துறை உஷார் நிலை...

பாகிஸ்தான் ஏவிய 50-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள், 8 ஏவுகணைகள், 2 போர் விமானங்கள் அழிப்பு...

ஜம்முவில் வருகிற 10ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடல்....

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழலால் ராஜஸ்தானில் ரயில் சேவை பாதிப்பு...

எல்லைகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, ஜம்மு, உதம்பூரில் இருந்து டெல்லிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு...

இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக சென்னையில் நாளை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பேரணி...

பாகிஸ்தானின் தொடர் தாக்குதலைத் தொடர்ந்து, லாகூர் மீது இந்தியா மீண்டும் பதிலடி தாக்குதல்...

அமெரிக்கா, கத்தார் உள்பட 10 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு....

ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக தமிழ்நாடு திரும்ப நடவடிக்கை...

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான தற்போதைய சூழல் அணு ஆயுதப் போராக மாறிவிடக்கூடாது.....

தரம்சாலாவில் சிக்கி உள்ள டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் உள்ளிட்ட ஐ.பி.எல் நிர்வாகத்தினரை அழைத்து வர சிறப்பு ரயில்...

போர் பதற்ற சூழலில், ஐ.பி.எல் போட்டிகளை தொடர்ந்து நடத்துவது குறித்து இன்று முக்கிய முடிவு....


Next Story

மேலும் செய்திகள்