Street Interview | Diffrentlyabled | "உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்"
மாற்றுத் திறனாளிகளின் எதிர்பார்ப்புகள் குறித்து கூறிய நபர்
புதுச்சேரியில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
Next Story
