Street Interview |"அவங்களுக்குரிய தண்டனைகளை அதிகமா கொடுக்கணும்.." மனம் திறந்து சொன்ன நபர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் பல்கலைக்கழகத்தில் ஜூனியர் மாணவர்களை கடுமையாக தாக்கி
ராக்கிங்கில் ஈடுபட்ட 4 சீனியர் மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த ராகிங் கலாச்சாரத்திற்கு தீர்வு என்ன? என சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மக்களிடம் எமது செய்தியாளர் மீராமைதீன் எழுப்பிய கேள்விக்கு, அவர்கள் அளித்த பதிலை பார்க்கலாம்..
Next Story
