Street Interview |"சம்பிரதாயம் அடிப்படையில் மனு வாங்குறாங்க, ஆனால் நடவடிக்கை இல்லை" - மக்கள் கருத்து

x

Street Interview | "சம்பிரதாயம் அடிப்படையில் மனு வாங்குறாங்க, ஆனால் நடவடிக்கை இல்லை.." - குறைதீர் கூட்டத்திற்கு படையெடுக்கும் மக்கள் கருத்து

வாரந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்களால் உங்கள் குறைகள் தீர்க்கப்படுகிறதா..? என எமது செய்தியாளர் செங்குட்டுவன் எழுப்பிய கேள்விக்கு திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அளித்த பதில்களை பார்க்கலாம்


Next Story

மேலும் செய்திகள்