Street Interview | ``ஆட்சியில் பங்கு’’ - கட்சிகளின் குரலுக்கு மக்கள் கொடுத்த ரியாக்ஷன்
ஆட்சியில் பங்கு கேட்கும் கட்சிகள் கோரிக்கை சரியா என்றும், தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இருக்கிறதா? என்றும் மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
Next Story
