Street Interview | Reels | "மனிதநேயமே செத்துப்போச்சு.." - ரீல்ஸ் மோகம் குறித்து புலம்பும் மக்கள்
பொது இடங்களில் அத்துமீறுகிறதா ரீல்ஸ் மோகம்?
எங்கெல்லாம் ரீல்ஸ் பிரியர்களின் தொல்லை உள்ளது?
உயிரை பறிக்கும் அளவிற்கு பொது இடங்களில் ரீல்ஸ் மோகம் அத்துமீறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அது குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
Next Story
