Street Interview | "பொதுநல வழக்கு தேவை.." - "தேவையில்லை.." - மக்களின் மாறுபட்ட கருத்து

x

தனிப்பட்ட பிரச்னைகளுக்கு பொது நல வழக்கை பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், எதற்கெடுத்தாலும் வழக்கு போடும் கலாசாரம் அதிகமாகியிருக்கிறதா? என்பது குறித்து எமது செய்தியாளர் ஜெரால்டு எழுப்பிய கேள்விக்கு பொதுமக்கள் அளித்த கருத்துக்களை தற்போது பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்