பேருந்து நிறுத்தங்களில் கட்டப்படும் நிழற்குடைகள், எந்த அளவிற்கு பயணிகளுக்கு பயனளிக்கிறது என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு,
திண்டுக்கல் மாவட்டம் பழனி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பாரக்கலாம்...