வழக்கமாக ஆடி பிறந்தால் ஆளை தூக்கும் அளவிற்கு காற்று வீசும் என்பார்கள், இந்த முறை ஆளை வீழ்த்தும் அளவிற்கு அனல் வீசிக் கொண்டிருப்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் பல்வேறு பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...