Street Interview | "லோக்பவன்.. சமஸ்கிருதம் மாதிரி தெரியுது.. இது தேவையே இல்ல.." - மக்கள் சொன்ன பதில்

x

ஆளுநர் மாளிகை பெயர் மாற்றம் சரியா?

ராஜ்பவன் இனி லோக்பவன் என்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

ஆளுநர் மாளிகைகளின் பெயர்களை, ராஜ் பவன் என்பதற்கு பதிலாக, லோக்பவன் என்று மாற்றியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள் என்று, திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்