Street Interview | தமிழில் பெயர் வைக்கும் பழக்கம் குறைகிறதா? - "இது ஒரு வித கவர்ச்சி"-மக்கள் கருத்து

x

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்கும் பழக்கம் குறைந்து வருகிறதா? நாகரீகப் பெயர்களை நாடிச் செல்வது ஏன்? என்பது குறித்து பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதி மக்களிடம் எமது செய்தியாளர் ராஜேஷ் குமார் நடத்திய நேர்காணலை தற்போது பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்