Street Interview | சம்பளம் வந்ததும் நீங்க எப்படி ஃபீல் பண்ணுவீங்க? - திருப்பூர் மக்களின் பதில்கள்
மாத ஊதியம் வாங்குவோர் சந்திக்கும் சவால்கள் என்ன?
மாதம் பிறந்ததும் சம்பள மகிழ்ச்சி வருகிறதா? EMI பயம் துரத்துகிறதா? மாதத்தின் தொடக்கமும் இறுதியும் எப்படி போகிறது? என எமது செய்தியாளர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த பதில்களை பார்க்கலாம்
Next Story
