Street Interview | ``ரூ.1 லட்சம் வந்தா கூட இப்போ பத்தல'' - மனம் நொந்து பேசிய பொன்னேரி மக்கள்

x

தொழில் தொடங்கும் பலர், எதனால் சரிவை சந்திக்கின்றனர்... தொழில் தொடங்க ஆர்வம் மட்டும் போதுமா... முன்னேற்பாடுகள் வேண்டுமா என்பது குறித்து மக்கள் குரல் பகுதியில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்