Street Interview | ``ரூ.1 லட்சம் வந்தா கூட இப்போ பத்தல'' - மனம் நொந்து பேசிய பொன்னேரி மக்கள்
தொழில் தொடங்கும் பலர், எதனால் சரிவை சந்திக்கின்றனர்... தொழில் தொடங்க ஆர்வம் மட்டும் போதுமா... முன்னேற்பாடுகள் வேண்டுமா என்பது குறித்து மக்கள் குரல் பகுதியில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
Next Story
