Street Interview | "விழா காலங்களில் இதை யார் நினைத்தாலும் கட்டுப்படுத்த முடியாது" - மக்கள் ஷேரிங்

x

Thanthi TV Street Interview | Makkal Kural

"விழா காலங்களில் தனியார் பஸ் கட்டண உயர்வை

யார் நினைத்தாலும் கட்டுப்படுத்த முடியாது" - காஞ்சிபுரம் மக்கள் ஷேரிங்

பொங்கல் பண்டிகையொட்டி சொந்த ஊர் செல்வோருக்கு போதிய பேருந்து வசதி கிடைக்கிறதா.. முன்பதிவில் நியாயமான கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு காஞ்சிபுரம் மக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்


Next Story

மேலும் செய்திகள்