Street Interview | கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதில் சிரமம்? மக்களின் பதில்கள்

கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதில் சிரமம் உள்ளதா? விஐபி.,களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம், சாமானியர்களுக்கு கிடைக்கிறதா? பொது தரிசனம் செய்வோர் சந்திக்கும் சிரமம் என்ன?

என்ற கேள்விக்கு திருத்தணி மக்கள் கருத்து..

X

Thanthi TV
www.thanthitv.com