Streetinterview | "கரூர்ல 41 பேர் செத்துட்டாங்க.. சுய லாபத்துக்காக மக்கள் உயிர் போக கூடாது.."-மக்கள்
2025ல் உடனே மறக்க நினைப்பது என்ன?
அது ஏன் நினைவில் இருக்க கூடாது?
2025ம் ஆண்டில் நீங்கள் உடனே மறக்க வேண்டும் என நினைக்கும் விசயம் என்ன.. என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
Next Story
