#Breaking|| வடமாநிலத்தவர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பி தமிழகத்தை பரபரப்பாக்கிய பீகார் யூடியூபர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது

#Breaking|| வடமாநிலத்தவர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பி தமிழகத்தை பரபரப்பாக்கிய பீகார் யூடியூபர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது
Published on
• பீகார் யூட்யூபர் மனீஷ் காஷிய்ப் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு • வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ பரப்பிய வழக்கில் யூட்யூபர் மீண்டும் கைது • போலி வீடியோ பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் பீகார் காவல்துறையின் மணிஷ் காஷ்யப் உட்பட 4 பேர் மீது முதல் வழக்குப்பதிவு செய்தது • தொடர்ந்து போலி வீடியோ விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் மட்டும் இது தொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது • பீகாரில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மனீஷ் காஷ்யப் விசாரணைக்காக மதுரை அழைத்துவரப்பட்டார் • இந்நிலையில் மனீஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மதுரை எஸ்.பி சிவபிரசாத் அறிவிப்பு
X

Thanthi TV
www.thanthitv.com