மதுரையில் பெண்கள் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர்கள்.. தேவர் ஜெயந்தி விழா அன்று.. பரபரப்பு அலறி ஓடிய பெண்கள்

x

தேவர் ஜெயந்தி விழா அன்று, மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரியில் அத்துமீறி நுழைந்து, பாதுகாவலர்களை தாக்கியுள்ளனர். அந்த காட்சிகளை பார்க்கலாம். இந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளர்.


Next Story

மேலும் செய்திகள்