கூவம் ஆற்றில் 3 மணி நேரம் நீச்சலடித்த இளைஞர் - மல்லுகட்டி ஒரு வழியாக பிடித்த போலீஸ்
கூவம் ஆற்றில் 3 மணி நேரம் நீச்சலடித்த இளைஞர் - மல்லுகட்டி ஒரு வழியாக பிடித்த போலீஸ்
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கூவம் ஆற்றில் குதித்து நீச்சலடித்த போதை இளைஞர்
3 மணி நேரத்திற்கும் மேலாக வித்தை காட்டிய இளைஞரை போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்
போலீசாருக்கு, நீண்ட நேரமாக போக்கு காட்டிய இளைஞர் கரையேறினார்
கூவம் ஆற்றில் குளித்த இளைஞர், சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த வேலா என்பது தெரிய வந்துள்ளது
Next Story