கூவம் ஆற்றில் 3 மணி நேரம் நீச்சலடித்த இளைஞர் - மல்லுகட்டி ஒரு வழியாக பிடித்த போலீஸ்

x

கூவம் ஆற்றில் 3 மணி நேரம் நீச்சலடித்த இளைஞர் - மல்லுகட்டி ஒரு வழியாக பிடித்த போலீஸ்

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கூவம் ஆற்றில் குதித்து நீச்சலடித்த போதை இளைஞர்

3 மணி நேரத்திற்கும் மேலாக வித்தை காட்டிய இளைஞரை போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்

போலீசாருக்கு, நீண்ட நேரமாக போக்கு காட்டிய இளைஞர் கரையேறினார்

கூவம் ஆற்றில் குளித்த இளைஞர், சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த வேலா என்பது தெரிய வந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்