'திருக்கார்த்தியல்' சிறுகதைக்கு 'யுவ புரஸ்கார் விருது' அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய எழுத்தாளர் ராம் தங்கம், அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு உந்து சக்தியாக இது இருக்கும் என்றார்.