கோயில் திருவிழாவில் இளைஞர்கள் மோதல்.. ஓட ஓட விரட்டி அடித்த போலீசார்..!தெறித்து ஓடிய கூட்டம் - பரபரப்பு காட்சி

x
  • விருத்தாசலத்தில் கோயில் திருவிழாவில், இளைஞர்கள் சரமாரியாக தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
  • விருத்தாசலத்தில் விருத்தகிரிஸ்வரர் கோயிலில், ஆண்டு தோறும் மாசி மக திருவிழா வெகு விமர்சையாக 11 நாட்கள் நடைபெறும்.
  • இந்த ஆண்டு கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • நேற்று 11ஆம் நாள் திருவிழா நேற்று நடைபெற்று வந்த போது, கோயில் அருகே கூடியிருந்த மணவாளநல்லூர் சித்தலூரை சேர்ந்த இளைஞர்கள் ஒருவருக்கு ஒருவர் கல்லு உருட்டு கட்டையால் சரமாறியாக தாக்கி கொண்டனர்.
  • சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர், மோதலில் ஈடுபட்ட இளைஞர்களை விரட்டி அடித்தனர்.
  • இளைஞர்கள் தாக்கி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

மேலும் செய்திகள்