பஸ்ஸில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த இளைஞருக்கு கன்னம் பழுக்க அறை - வக்காலத்து வாங்கிய தோழிக்கும் விழுந்த அடி

x

புதுச்சேரியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று, தமிழக பகுதியான திண்டிவனம் அருகே சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் பயணித்த ஜெர்மன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவரிடம், பெங்களூரை சேர்ந்த இளைஞர் சரத் என்பவர் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிடவே, பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் மற்றும் உதவியாளர் இளைஞரை சரமாரியாக தாக்கிய நிலையில், தடுக்க வந்த இளைஞரின் தோழியையும் தாக்கினர்...


Next Story

மேலும் செய்திகள்