சென்னையில் இளம்பெண் உயிரிழப்பு - வசமாக சிக்கிய நைஜீரிய நபர்..

x

ஆன்லைன் மோசடியால் சென்னை ஓட்டேரியில் இளம்பெண் அஸ்வினி இறந்தது தொடர்பான வழக்கு

ஆன்லைன் மோசடியில் தொடர்புடையதாக நைஜீரிய நாட்டை சேர்ந்த நபர் கைது

டெல்லி சென்று நைஜீரியாவை சேர்ந்த மோசாவை கைது செய்தது தனிப்படை காவல்துறை

டிரான்சிட் வாரண்டை பெற்று மோசாவை சென்னை அழைத்து வரும் தனிப்படை போலீசார்

பரிசுபொருள் அனுப்பியதாக பணம் கேட்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் அஸ்வினி தற்கொலை


Next Story

மேலும் செய்திகள்