"1ம் தேதியானா சம்பளம் வாங்குறீங்களே.. வேலை பாக்க மாட்டீங்களா?" ஊழியரை கிழி கிழின்னு கிழித்த நபர்.. தீயாய் பரவும் ஆடியோ

x

மதுரை மாநகராட்சி புகார் மையத்தை தொலைபேசியில் தொடர்புகொண்ட அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், தண்ணீர்ப் பிரச்சினையை சரிசெய்யாவிட்டால் ராஜினாமா செய்துவிடுங்கள் என ஆதங்கத்துடன் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்