BREAKING || நேற்று ஈபிஎஸ்-க்கு வந்த லெட்டர்... இன்று புயலை கிளப்பும் ஓபிஎஸ் அணி - சட்ட ஆணைய தலைவருக்கு பறந்த கடிதம்

x

"அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என இந்திய சட்ட ஆணையம் அனுப்பிய கடிதத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு, ஈபிஎஸ்-க்கு அனுப்பிய கடிதத்தை, திரும்பப் பெற வேண்டும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, இந்திய சட்ட ஆணைய தலைவருக்கு கடிதம், ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக கருத்து கூறுமாறு , அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் என குறிப்பிட்டு சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியிருந்தது


Next Story

மேலும் செய்திகள்