மல்யுத்த வீரர்கள் போராட்ட விவகாரம்.."அரசியல் உள்நோக்கத்திற்காக.."- மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்

x

அரசியல் உள்நோக்கத்திற்காக தாங்கள் மல்யுத்த சம்மேளனத் தலைவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடவில்லை என மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் கூறி உள்ளார். சாக்‌ஷி மாலிக்கும் அவரது கணவரும் மல்யுத்த வீரருமான சத்யவார்ட் கடியனும் இணைந்து வீடியோ வெளியிட்டு உள்ளனர். அதில், தங்களது போராட்டம் அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்டதாக தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு இருப்பதாக இருவரும் கூறி உள்ளனர். ஒன்றுபட்டு போராட ஏற்கனவே திட்டமிட்டதாகவும், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்