திருச்செந்தூரில் நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் வழிபாடு.. "அமைதியை நோக்கி திரும்பும் நாகாலாந்து மக்கள்"

x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன், சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமுள்ள தொகுதிகளில் 60 சதவீத வாக்குகள் பதிவாவதை மகிழ்ச்சியாக நினைக்கும் சூழலில், நாகாலாந்தில் 84 சதவீத மக்கள் வாக்களித்திருப்பதாக, தெரிவித்தார். நாகாலாந்து மக்கள் அமைதியை நோக்கி திரும்பி வருவதாகவும் இல.கணேசன் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்