உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி - 3ம் சுற்றுக்கு சாய்னா நேவால் முன்னேற்றம்

x

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் 3ம் சுற்றுக்கு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முன்னேறி உள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்று ஆட்டத்தில், ஜப்பான் வீராங்கனை நொசோமி உடன் சாய்னா ஆடவிருந்தார். எனினும் காயம் காரணமாக நொசோமி விலகியதால் சாய்னா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இன்று காலை 9.45 மணியளவில் நடைபெறும் 3ம் சுற்றுப் போட்டியில் தாய்லாந்து வீராங்கனையுடன் சாய்னா நேவால் மோதவுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்