விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளர்கள்... நிவாரணம் வழங்க கோரி போராட்டம்

x

விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளர்கள்...நிவாரணம் வழங்க கோரி போராட்டம் - திடீரென மோதிக்கொண்ட இளைஞர்களால் பரபரப்பு

கரூரில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், உடலை பெறும் விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தையின் போது, அங்கிருந்த இளைஞர்கள் மோதலில் ஈடுபட்ட நிலையில், போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்