#JUSTIN || பணியின் போது கட்டிட இடிபாட்டில் சிக்கி தொழிலாளி பலி - மதுரையில் அதிர்ச்சி | Madurai

x

கட்டிட இடிபாட்டில் சிக்கி தொழிலாளி பலி, விளாங்குடி, மதுரை/மதுரை விளாங்குடி பகுதியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு, கட்டுமான பணியின் பொழுது பக்கவாட்டு பகுதி இடிந்து விழுந்து விபத்து, கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டா மூன்று தொழிலாளர்கள் மீட்பு , ஒருவர் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 2 பேர் படுகாயம் அடைந்தனர், காயம் அடைந்த 2 தொழிலாளர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்