"சிறைச்சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தொடக்கம்" - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி|Ragupathy

x

விரைவில் அனைத்து சிறைகளிலும் சிசிடிவி கேமராவில் பொருத்தப்பட்டு சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கண்காணிக்கப்பட உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்