"மகளிரை காக்கும் எண் 181" - அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு

x

நிர்பயா ஆலோசனை மையம் தமிழ் சமூகத்திற்கு வழிகாட்டியாக இருக்கும் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் நிர்பயா பெண்கள் ஆலோசனை மைய கட்டடத்தை தொடங்கி வைத்த பின் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்