தனது 13 நண்பர்களை விஷம் கொடுத்து கொன்ற பெண்..தாய்லாந்தில் கொடூரம் ...பணப்பிரச்சனையால் கொலையா ?

x

36 வயதான சரரத் ரங்சிவுதபோர்ன் பாங்காக்கிற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. பண பிரச்சினை தொடர்பாக இந்த கொலைகள் அரங்கேற்றப் பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். ஆனால் சாரத் அனைத்து குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்