கட்டாயப்படுத்தி பாலியல் தொழில்.. பெண்ணுக்கு காப்பு.. சென்னையில் அசிர்ச்சி !

x

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சோதனையில் ஈடுபட்ட போலீசார், பாலியல் தொழிலில் ஈடுபட்ட வாணி என்பவரை கைது செய்தனர். மேலும் அவரால் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட 2 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்