வேலை கேட்டு கோரிக்கை வைத்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்.. உடனே அமைச்சர் உதயநிதி செய்த செயல்

x

முதுநிலை பட்டதாரியான பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்... பெரம்பலூரைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் பாப்பாத்தி, தனது குடும்ப சூழல் குறித்து எடுத்துரைத்து வேலை வாய்ப்பு கோரவே, அவரின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் உதயநிதி, பாப்பாத்திக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வெளிமுகமை மூலம் அலுவலக உதவியாளராகப் பணி நியமனம் வழங்கிட ஆணையிட்டார். அதன்படி இன்று பணிக்கான ஆணையை அமைச்சர் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்