தேர்வெழுத குழந்தையுடன் வந்த பெண்...குழந்தை அழுததால் தவித்த தாய் -உடனே தூக்கி கொஞ்சிய பெண் காவலர்

x

குஜராத் மாநிலம் ஓதவ் என்ற இடத்தில், உயர் நீதிமன்றத்தின் பியூன் ஆட்சேர்ப்பு தேர்வெழுத வந்த பெண் ஒருவரின் குழந்தையை, தேர்வு முடியும் வரை பெண் காவலர் பார்த்துக் கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தேர்வறைக்கு வந்த பெண் ஒருவர், தனது குழந்தை அழுததால், செய்வதறியாது தவித்த நிலையில், அந்த குழந்தையை பெண் காவலர் கவனத்துக் கொண்டார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்