அழகு நிலையத்தில் கல்லாகட்டிய பெண்... குவிந்த கூட்டம் - காரணம் என்ன?

x

சாலக்குடியில் அழகுநிலையம் போர்வையில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

அதன் அடிப்படையில் அழகுநிலையத்தில் கேரள போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

ஸ்டாம்ப் வடிவிலான எல்எஸ்டி போதை பொருள் அங்கிருப்பது கண்டறியப்பட்டது.

உடனடியாக 12 எல்எஸ்டி போதை பொருள் ஸ்டாம்ப் பறிமுதல் செய்த போலீசார் அழகுக்கலை நிபுணர் ஷீலா சன்னியை கைது செய்தனர்.

செயற்கை போதைப் பொருள் எங்கிருந்து வாங்கி விற்பனை செய்யப்படுகிறது என அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்