தோட்டத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை தெரியாமல் மிதித்த பெண் தொழிலாளி - தூக்கி வீசப்பட்டு பலி

x

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தனியார் தேயிலை தோட்டத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில், உடலை எடுக்க விடாமல் சக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்