#BREAKING || சுவர் இடிந்து பெண் உயிரிழப்பு - இருவர் கைது | Thanthi TV

x

சென்னை, அண்ணா சாலையில் சுவர் இடிந்து விழுந்து இளம் பெண் பலியான விவகாரம், ஜேசிபி உரிமையாளர் மற்றும் ஓட்டுநரை கைது செய்த போலீசார், பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக சென்ற பத்ம பிரியா என்ற பெண் மீது சுவர் இடிந்து விழுந்து பலி, கட்டிடத்தை இடிக்க பயன்படுத்திய ஜேசிபி இயந்திரத்தின் உரிமையாளர் ஞானசேகரன், ஜேசிபி இயந்திர ஓட்டுநர் பாலாஜி கைது, தலைமறைவாக உள்ள கட்டிடத்தின் உரிமையாளர், பொறியாளர் மற்றும் ஒப்பந்ததாரரை தேடி வரும் போலீசார்


Next Story

மேலும் செய்திகள்