“பிரசவித்த அடுத்த நாள் வீங்கிய பெண்ணின் வயிறு..“ - "தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்"

x
  • செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அடுத்த நெடுமரம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது மனைவி பிரமிளா (29).
  • பிரசவத்திற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆண் குழந்தை பிறந்த நிலையில் உயிரிழந்து விட்டார்‌.
  • மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் பிரமிளா உயிரிழந்து விட்டதாக கூறி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • முன்னதாக சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுக்க முயன்ற போலீசாருக்கும், பரிமளாவின் உறவினர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்