கருவை கலைக்க மாத்திரை வாங்கி சாப்பிட்ட பெண் 2 நாளில் மரணம்

x

கருவை கலைக்க மெடிக்கலில் மாத்திரை வாங்கி உட்கொண்ட பெண் உயிரிழந்த விவகாரம்.

பாப்பாரப்பட்டியில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு மாத்திரை விற்பனை செய்த மெடிக்கலுக்கு சீல்.

கடந்த 15ஆம் தேதி மாத்திரை வாங்கி உட்கொண்ட நிலையில் 17ஆம் தேதி உயிரிழப்பு.

மெடிக்கலில் ஆய்வு செய்து, சீல் வைத்த சுகாதாரத்துறை அதிகாரிகள்.

கருக்கலைப்பு மாத்திரை விற்பனை செய்த மெடிக்கல் உரிமையாளர் கைது.


Next Story

மேலும் செய்திகள்