ஊசி இல்லாமல் ...ரத்தம் இல்லாமல்.. கொரோனாவை விரட்ட புதிய கண்டுபிடிப்பு

x

சீனாவில், மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

சீனாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதைத் தொடர்ந்து, ஜீரோ கோவிட் பாலிசி என கொரோனா தொற்றை முற்றிலும் கட்டுப்படுத்தும் பணியில் சீன அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக சீன தலைநகர் பீஜிங்கில் வசிக்கும் மக்களுக்கு மூக்கு வழியாக கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்