போரை விட கொடிய "சூறாவளி பாம்" ... தொடரும் உயிர்பலி... நடு நடுங்கும் மக்கள்... மொத்தமாக உறைந்த அமெரிக்கா...

x

அமெரிக்காவில் பனிப்புயலால் பலியானோர் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவை அச்சுறுத்தி வரும் வெடிகுண்டு பனிப்புயலால் மாகாணங்கள் பனிக்குவியலில் மூழ்கியுள்ளன... மேற்கு நியூயார்க்கின் சில பகுதிகள் 43 அங்குல பனியால் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் வெளியில் கூட வர முடியாத சூழல் உருவாகியுள்ள நிலையில், பல இடங்களில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பனிப்புயல் பாதிப்பால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 39அக அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்