ராட்சத காற்றாலை இறக்கை ஏற்றி சென்ற வாகனம்.. திடீரென நடுரோட்டிலே நின்றதால் பரபரப்பு - ஸ்தம்பித்து போன நெடுஞ்சாலை

x
  • வாணியம்பாடி அருகே காற்றாலை இறக்கை கொண்டு செல்லும் கனரக வாகனம் பழுது.
  • தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு.
  • சென்னையில் இருந்து ராட்சத இறக்கையை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி புறப்பட்ட வாகனம்.
  • வளையாம்பட்டு மேம்பாலத்தின் மீது சென்ற போது திடீரென பழுதாகி நின்ற வாகனம்.
  • சாலையை ஒரு வழிப்பாதையாக மாற்றி போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் போலீசார்.

Next Story

மேலும் செய்திகள்