"சென்னையில் ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடக்குமா..?"மிரட்டும் மழையால் ரத்தாகுமா..?

x

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இல்லை எனவும், ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் முழுமையாக நடைபெறும் எனவும் வானியல் ஆர்வலர் ராஜா ராமசாமி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்