#BREAKING || கள்ளக்குறிச்சி பள்ளி திறக்கப்படுமா ..?தமிழக அரசு சொன்ன தகவல் | Kallakurichi school

x

கள்ளக்குறிச்சி கலவரத்தில் சூறையாடப்பட்ட தனியார் பள்ளி சீரமைக்கப்பட்டு விட்டதால், திறக்க அனுமதிக்க கோரி வழக்கு.

தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

மாணவர்கள் இடை நிற்றல் அதிகமாகி வருவதால், பள்ளியை விரைவாக திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை.

ஆய்வு நடத்திய குழுவின் அறிக்கை கிடைத்தபின் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் - தமிழக அரசு.

வழக்கு விசாரணை நவம்பர் 15ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு.

கள்ளக்குறிச்சி பள்ளி வழக்கு - உத்தரவு.


Next Story

மேலும் செய்திகள்