குடியிருப்பில் உலா வரும் காட்டு யானைகள்...கழுகுப் பார்வை காட்சிகள் - பீதியில் மக்கள்

x

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே முகாமிட்டுள்ள 2 காட்டு யானைகளை ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். ஆட்சியர் பாஸ்கர பாண்டியனும், காவல் கண்காணிப்பாளர் பால கிருஷ்ணனும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், பொதுமக்கள் யாரும் யானைகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், யானைகள் பயணிக்கும் வழியை கழுகுப் பார்வை காட்சியில் காணலாம்.


Next Story

மேலும் செய்திகள்