"எங்க போனாலும் விடமாட்டேன்".. வனத்துறை வாகனத்தை துரத்தி கண்ணாடியை சேதப்படுத்திய காட்டு யானைகள்

x
  • "எங்க போனாலும் விடமாட்டேன்".. வனத்துறை வாகனத்தை துரத்தி கண்ணாடியை சேதப்படுத்திய காட்டு யானைகள்
  • முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற வனத்துறையினருக்கு சொந்தமான வாகனத்தை துரத்தி வந்த காட்டு யானைகள், கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது...

Next Story

மேலும் செய்திகள்