"எல்லாரும் லைனா வாங்க"...திடீரென வந்த காட்டு யானைகள் - உயிரை கையில் பிடித்து ஓடிய தொழிலாளர்கள்

x

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தேயிலை தோட்டத்திற்குள் காட்டு யானைகள் புகுந்ததால், தோட்ட தொழிலாளர்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். கடந்த சில நாட்களாகவே சமவெளி பகுதிகளில் இருந்து வந்த 9 காட்டு யானைகள் கூட்டம் தற்போது கிராமப் பகுதிகளில் முகமிட்டுள்ளது. இந்நிலையில், பென்காம் தேயிலை தோட்டத்தில் திடீரென 9 காட்டு யானைகள் வரிசையாக உலா வந்ததால், பணியில் ஈடுபட்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்


Next Story

மேலும் செய்திகள்