நடுரோட்டில் கடும் கோவத்தில் நின்ற ஒற்றை காட்டு யானை.. குறுக்கே வந்த பைக், காருக்கு நேர்ந்த விபரீதம்

x

இதேபோல், நேற்றிரவு கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் மலைப்பாதையில் சாலையாரம் நின்றிருந்த ஒற்றை காட்டு யானை அவ்வழியே சென்ற வாகனங்களை வழி மறித்தது... மேலும், சாலையோரம் நின்றிருந்த ஒரு வாகனத்தை கீழே தள்ளி சேதப்படுத்தியதோடு அவ்வழியே பைக்கில் வந்தவர்களை விரட்டி தாக்க முற்பட்டது... இதனால் இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்